Skip to playerSkip to main contentSkip to footer
  • 2/24/2021
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சங்குபாணி பெட்ரோல் பங்கில் காருக்கு 5 ஆயிரம்(47 லிட்டர் பெட்ரோல்) ரூபாய் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொட்டுகாமல் மோதலில் ஈடுபட்டதாக காஞ்சிபுரம் சாலபோகம் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சால்டின்(42) என்பவர் மீது பெட்ரோல் பங்க் உரிமையாளர் சாய் என்பவர் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
47 liters of petrol for a car with a capacity of 45 liters: Argument at Kanchipuram petrol bunk

Category

🗞
News

Recommended