Zum Player springenZum Hauptinhalt springenZur Fußzeile springen
  • 8.1.2024
hindu temple # எருமேலி #கேரளா #இந்தியா #Erumeli Kerala, Indienஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார்#saparimalai yaththira#சபரிமலை யாத்திரை
சபரிமலை யாத்திரையில் காட்டுவாசிகள் போல வேஷம் அணிந்து பேட்டை துள்ளும் முக்கிய வழிபாடு………………………………………………………………..சபரிமலை புனித யாத்திரையின் போது எருமேலி என்னும் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் மலைவாசிகள். காட்டுவாசிகள் போல வேடமணிந்து எருமேலி பேட்டை சாஸ்தா சன்னதிக்கு ஆடிப்பாடி கொடிய விலங்குகளை விரட்ட பேட்டைதுள்ளுதல் எனும் வழிபாடு யாத்திரையில் மிகமுக்கிய வழிபாடாகும். சர்வதேச இந்துமத குருபீடாதிபதி. சபரிமலைக் குருமுதல்வர் மஹாராஜ ராஜகுரு ஶ்ரீஐயப்பதாஸ சிவாச்சார்யார் தலைமையில் சபரிமலையாத்திரை சென்ற சாமிமார்களும் ஏனைய லட்சக்கணக்கான சாமிமார்களும் வேஷம் போட்டு ஆடிப்பாடி பேட்டை துள்ளும் முக்கியவழிபாட்டில் கலந்துகொண்டனர் …

Kategorie

Menschen

Empfohlen