Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/18/2021
மனிதனோ, விலங்கோ... நடக்கிற தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிற எந்த உயிரினமும் தப்பிப்பிழைத்துவிடும். ஆனால், சர்வைவல் விஷயத்தில் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும், மனிதனிடமிருந்து சில உயிரினங்கள் அவ்வளவு எளிதில் தப்பிவிடுவதில்லை, மனிதன் அவற்றைத் தப்பவிடுவதும் இல்லை. அவற்றில் முக்கியமான ஒன்று மலைப்பாம்பு.

Category

🗞
News

Recommended