Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/6/2020
வீல்சேரில் அமர்ந்து பிச்சையெடுத்தால் நல்ல வருமானம் வருவதாக எண்ணி அந்த முறையை தொடர்ந்து பின்பற்றி பிச்சையடுத்துள்ளார் எகிப்து நாட்டை சேர்ந்த மூதாட்டி.எகிப்து நாட்டை சேர்ந்த மூதாட்டி நபிஷா. தற்போது இவருக்கு வயது 57. இவர் 30 வருடமாக பிச்சை எடுத்து வந்துள்ளார். தனது 27-வது வயதில் கணவரை பிரிந்த பின்னர் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தியுள்ளார் நபிஷா.கடந்த சில நாட்களுக்கு முன்னர் நபீஷாவின் நடவடிக்கையில் சந்தேகம் வந்ததால் அந்நாட்டு போலீசார் அவரை கைது செய்து விசாரித்துள்ளனர். விசாரணையில் அடேங்கப்பா என ஆச்சர்யப்படும் அளவிற்கு நபீஷாவின் கதை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Category

🗞
News

Recommended